சரணம் அடைந்தது தத்துவம்
த்வைதம் என்றது தர்க்கம்
அத்வைதம் என்றது அனுபவம்
தாம்பத்யம் என்பதோர் தவம்
அலையடிக்கும் கரை சலனம்
ஆழ்கடல் நடுவிலே மோனம்
முத்தென விளைந்திடும் ஞானம்
கொடுக்கவும் எடுக்கவும் வேண்டாது
கண்டது விண்டிட தோன்றாது
விழுங்குகின்ற தேவாமிர்தம்
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment