கண்கள் சிவக்குதே
மார்பு துடிக்குதே
ரத்தம் கொதிக்குதே
பொறுமை பறக்குதே
ஆண்மை சிலிர்க்குதே
ஆவேசம் எழும்புதே
என்னவளாம் சின்னவளின்
கார் கூந்தல் கலைத்திட
மூடிய மாராப்பில் ஆடிட
மெல்லிடை தழுவிட
பொல்லாத பூங்காற்றே
ஏதுனக்கு அதிகாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment