தூறலாய் சாரலாய் இதுவும்
மண்வாசனையாய் இதமாய்
மனசுக்கு சுகமாய் இருக்கும்
நகைச்சுவை என்ற பெயரிலே
தீங்கில்லா ஒரு சுவை அது
பகிர்ந்திட ஒரு நல்ல துணுக்கு
எடுத்துச் சென்ற புத்தகத்தை
நூலகத்தில் கொடுக்க வந்தான்
கோபம் கொண்டு கத்தினான்
எத்தனை கதாபாத்திரங்கள்
இல்லை கதையென்று ஒன்று
வெறும் பெயர்களே முழுதுமே
அமைதியாக வினவினார்
நூலக அலுவலர் கிறுக்கனிடம்
டெலிஃபோன் டைரக்டரியை
எடுத்துச் சென்றது நீதானா
Subscribe to:
Post Comments (Atom)

hahahhahahaaaaaaaaaaaaa.......that is funny!
ReplyDeleteYes, that is why I wanted to share it!
ReplyDelete