கவிதைக்கு பொய் அழகாம்
காதலுக்கு மட்டுமா
உண்மையை ஒழிக்காத
உள்ளத்தை உடைக்காத
யாரையும் உறுத்தாத
மெய்யின் நிழலாய் பொய்
வாழட்டும் என்றுமிங்கு
காதலில் மோதலில்
வாதத்தில் வழக்கில்
வசவில் பாராட்டில்
எங்கும் எதிலும் என்றும்
தொடரும் அலங்காரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment