Monday, March 15, 2010

நித்திரை

சேர்ந்திடுவீர் இமைகளே
சுகமான நித்திரையில்
கவனம் சிதைத்த காலை
மனதை வாட்டிய மாலை
முடிக்க முடியாத வேலை
இன்னும் எத்தனையோ கவலை
காயமோ கலக்கமோ கரைந்திடும்
கண் மூடி துயின்ற ஓர் இரவில்
மாயமோ மந்திரமோ உறக்கமே
மனிதன் அறிந்த அருமருந்தே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community