சேர்ந்திடுவீர் இமைகளே
சுகமான நித்திரையில்
கவனம் சிதைத்த காலை
மனதை வாட்டிய மாலை
முடிக்க முடியாத வேலை
இன்னும் எத்தனையோ கவலை
காயமோ கலக்கமோ கரைந்திடும்
கண் மூடி துயின்ற ஓர் இரவில்
மாயமோ மந்திரமோ உறக்கமே
மனிதன் அறிந்த அருமருந்தே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment