Monday, March 15, 2010

கவி

கவியின் புலன்களில் புதிய கோணம்
புலப்படும் ஒளிந்திருக்கும் பொருள்
ஆழத்தில் அகலத்தில் ஓர் அலசல்
ஒலியில் நயமாய் கருத்தில் கனமாய்
மெல்லிய சலனமாய் அதிர்வாய்
தோன்றாத விடையும் விளக்கமும்
துல்லியமான மன ஈர்ப்பும் ஈரமும்
துடிக்கும் நாடி தனி இலக்கணமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community