கவியின் புலன்களில் புதிய கோணம்
புலப்படும் ஒளிந்திருக்கும் பொருள்
ஆழத்தில் அகலத்தில் ஓர் அலசல்
ஒலியில் நயமாய் கருத்தில் கனமாய்
மெல்லிய சலனமாய் அதிர்வாய்
தோன்றாத விடையும் விளக்கமும்
துல்லியமான மன ஈர்ப்பும் ஈரமும்
துடிக்கும் நாடி தனி இலக்கணமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment