அழைக்கிறாயோ செல்லமே
ஏன் என்னை அழைக்கிறாயோ
அடிக்கடி சிணுங்கினால்
அப்படியே நான் ஓடி வர
அலுக்காதோ எனக்குமே
கையிலே கிடக்கணுமா
அணைப்பிலே ஓர் இதமா
கொஞ்சித்தான் கூப்பிட்டாதே
கண்ணயர கைவேலை முடிக்க
கொஞ்சம் தயை செய்திடு
தொல்லை தரும் இன்பமே
தொலைபேசியெனும் சாதனமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment