ஓய்வெடுக்க எண்ணுமோ
கடலை தேடும் ஆறுகள்
கரையை தழுவும் அலைகள்
சுழலும் பூமியும் நிலவும்
ஓய்வெடுக்க முடியுமோ
பிரம்மாவும் காலனும்
நின்று போகுமோ
பிறப்பும் இறப்பும்
ஓய்வெடுக்க நிரந்தரமாய்
உறங்கச்செல்லும் நாள்
வராமலா போய்விடும்
அதுவரை வாழ்ந்திடு
Sunday, March 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment