Friday, October 30, 2015

பழமொழியில்

IndiBlogger - The Indian Blogger Community சொன்னேன் சுரக்காய்க்கு உப்பில்லை
விடிய விடிய கதை கேட்டு
விடிந்தபின் சீதைக்கு ராமன் சித்தப்பன்
பளிச்சென புரியும் பழமொழியில்
பாங்காய் உணர்த்தும் அவை
பொருளும் பொல்லாத கோபமும்
வாய் வழி வார்த்தைகள்
வாழ்வியலின் அழகிய வெளிப்பாடு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community