Monday, October 12, 2015

என்னென்பேன்

IndiBlogger - The Indian Blogger Community பற்றிட கொம்பை கொடி தேடியதேன் 
முற்றிலும் தன்னை பிணைத்ததேன்
நேற்றில்லாத புது பந்தம் வந்ததேன்
சுற்றும் நிலவாய் ஈர்க்கப்பட்டதேன்
சற்றும் தயங்காத சரணாகதியேன்
ஏற்றம் பெண்மையாங்கே கண்டதேன்
கற்றபின் பாடம் மறவாதிருப்பதேன்
பெற்ற பேறிதனை என்னென்பேன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community