Monday, October 12, 2015

அடையாளம்

IndiBlogger - The Indian Blogger Community செயிக்கின்ற கட்சிக்கு தாவித் தாவி 
பறந்தது வௌவால் இனம் மாறி மாறி 
பறவைகளும் மிருகங்களும் மோதி 
நடத்திய ஒரு பராக்கிரமப் போரிலே 
நடத்தையாலே ஒளி இழந்த வௌவால் 
இருட்டில் பதுங்கி இரவில் இரை தேடி 
இரண்டுங்கெட்டான் இனமாய் ஆனதே 
அடையாளம் தருவது சுயத்தின் உறுதியே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community