Monday, October 12, 2015

வார்த்தைகள்

IndiBlogger - The Indian Blogger Community வார்த்தைகள் நம் வரங்கள்
வாசமலர் கதம்ப சரங்கள்
எண்ணங்களின் வண்ணங்கள்
கற்பனை தீட்டும் ஓவியங்கள்
கருத்துக்களின் பிம்பங்கள்
வசியம் செய்யும் மகுடிகள்
வாதங்களின் ஒய்யார படகுகள்
கலகங்களின் பெரும்காரணிகள்
மெளன வேடம் தரிக்கையில்
அவை அடையும் புது பலம்
மீட்க முடியா வாய் அம்புகள்
வளர்க்கும் ஏராள வம்புகள்
புத்திசாலிதனத்தை மூடகத்தை
அறிய உதவும் அளவுகோள்
அளவாய் கையாண்டால்
அவைதானே மந்திரக்கோல்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community