Tuesday, October 13, 2015

துணுக்கு

IndiBlogger - The Indian Blogger Community தூறலாய் சாரலாய் இதுவும் 
மண்வாசனையாய் இதமாய் 
மனசுக்கு சுகமாய் இருக்கும் 
நகைச்சுவை என்ற பெயரிலே 
தீங்கில்லா ஒரு சுவை அது 
பகிர்ந்திட ஒரு நல்ல துணுக்கு 
எடுத்துச் சென்ற புத்தகத்தை 
நூலகத்தில் கொடுக்க வந்தான் 
கோபம் கொண்டு கத்தினான் 
எத்தனை கதாபாத்திரங்கள் 
இல்லை கதையென்று ஒன்று 
வெறும் பெயர்களே முழுதுமே 
அமைதியாக வினவினார் 
நூலக அலுவலர் கிறுக்கனிடம் 
டெலிஃபோன் டைரக்டரியை 
எடுத்துச் சென்றது நீதானா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community