Tuesday, October 13, 2015

மனம் போன போக்கில்

IndiBlogger - The Indian Blogger Community மனம் போன போக்கில் போவது 
மனிதரின் அடையாளமாகுமோ 
அணை கட்டி நீர் தேக்கி 
வரப்பு கட்டி பயிர் வளர்க்க 
வெள்ளாமை கிடைக்குமே 
காட்டாற்றை ஓட விட்டு 
களை மண்ட காடு வளர்க்க 
கண்ட பலன் என்னவோ 
புலனெல்லாம் நெறிப்படுத்தி 
நடக்கையிலே பயணமினிது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community