Monday, October 12, 2015

பொருளேது

IndiBlogger - The Indian Blogger Community இணையாமல் விலகியேயிருக்க
இருப்புப்பாதை தண்டவாளமா
ஆணும் பெண்ணும் பகையானால்
உலகில் உயிர்கள் பிறக்குமா
வம்சம் வளருமா தொடருமா
வன்மம் வளர்த்தால் வெறுத்தால்
அறம் பொருள் இன்பத்தின்
பொருளேது அக ஒளியேது
உலகை வாழ்வை பாலையாக்கவோ
பிறந்தோம் வளர்ந்தோம் பேரோடு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community