Thursday, February 19, 2015

ஏன் வீண் மோதல்

IndiBlogger - The Indian Blogger Community அடிபெண்ணே ஆதங்கமேன்
உலகை எழுப்பும் சேவல்
அகங்காரம் அதன் கூவல்
பெட்டை நீயிடுவாய் முட்டை
பொறுமையாய் காப்பாய் அடை
இனத்தை காக்கும் உன் குணம்
அதற்கு துப்பில்லா ஆணினம்
அதனோடு ஏன் வீண் மோதல்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community