Wednesday, May 12, 2010

நிம்மதி

IndiBlogger - The Indian Blogger Community

உன்னிடமே இருக்கும் நிம்மதியை
எங்கே வெளியே தேடுகிறாய்
கரையிலே அலையடிக்கும்தான்
ஆழத்தில் அமைதி நிலவுமே
சந்தடியான ஒரு சதுக்கம் கூட
உள்மன நிச்சலனம் தடுக்குமோ
ஆரவார அவசரங்கள் நடுவிலும்
அதிராத தனி தடத்தில் செல்லும்
மனம் ஒரு பழக்கிய வித்தைக் கரடி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community