Saturday, February 9, 2013

மாமதுரை போற்றுவோம்

IndiBlogger - The Indian Blogger Community சிரிப்பு மல்லிப்பூவாய் கொட்டிக்கிடக்கு
ஊர் முழுக்க மூணு நா திருவிழாவுல
சுங்குடி சேலை கட்டிகிட்டு போனேன்
சவ்வு மிட்டாயிக்காரனிடம் கை நீட்டி 
கடியாரம் கட்டிகிட்டேன் கழுத்து மாலை
கூட வந்த மதினிக்கு வாங்கித் தந்து
குழந்தைகால நினைவுகளில் குதூகலித்து
கவர்னரும் கலெக்டரும் மேயரும்  மேடையிலே
காலேஜு கொமரி கொழுந்தன் மக கையில பரிசு
கண்கொள்ளா காட்சியா தத்ரூப சாட்சியா
கடந்தகால நிகழ்கால பெருமையெல்லாம்
கடந்துபோக அலங்கார ஊர்வலம் நேற்று
கடைசி நாளின்னிக்கு வைகையிலே விளக்கேற்றி
கோலாகலமா வாணவேடிக்கை நடக்கப் போகுது
பன்னெண்டு மாசமும் பஞ்சமில்லாம திருவிழா 
ஒன்னு இப்ப கூடிப்போச்சி மாமதுரை போற்றுவோம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community