Sunday, November 30, 2014

கிறுக்கு

IndiBlogger - The Indian Blogger Community மடமை என்றால் என்ன
ரசனை மாறிய காலத்தில்
புதுமை எடுக்கும் கோலத்தில்
கவிதை என்ற பெயரில்
கால் மொளச்ச ரங்கோலி
என முழங்க கேட்கையில்
மனம் உணரும் வெறுப்பு
மகிழ மறுக்கும் கிறுக்கு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community