Sunday, November 30, 2014

நெஞ்சம் நிறைந்தது இன்பத்தில்

IndiBlogger - The Indian Blogger Community நெஞ்சம் நிறைந்தது இன்பத்தில்
கொஞ்சம் சொர்க்கம் அருகினில்
வெறுமையில் வாடிய என் கூடு
பிருந்தாவனமாய் மாறியதின்று
மக்களும் அவர் தம் மக்களும்
வந்திட்ட களிப்பதனால் உலகம்
உல்லாசமாய் தோன்றிடுதோ
உவகையில் ஊஞ்சல் ஆடுதோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community