சுவாரஸ்யமாய் இருந்தது ஒரு கதை
வலை மனையில் உலா வந்த கவிதை
பாராட்டத்தெரியாத புருஷன் ஒருவன்
பொழுதுக்கும் புகழ்ந்தான் பெத்தவளை
மட்டம் தட்டியதில் நொந்த பெண்டாட்டி
அவன் அம்மா செய்யாத ஒன்றை சிறப்பாக
செய்திட வீறு கொண்டு எழுந்தாள் ஒரு நாள்
ஓங்கி அவனை அறைந்துவிட்டாள் கன்னத்தில்
No comments:
Post a Comment