மனப்பூர்வத்துடன் இருவர் இணைவர்
அக்னி சாட்சியாய் நிறைந்த நன்னாளில்
மங்கல நாண் சூட்டி மஞ்சள் திலகமிட்டு
அவை நிறைந்த சுற்றம் உறவின் முன்
மாலை மாற்றி பூரண சம்மதம் சொல்லி
ஆசீர்வாதமுள்ள தேவன் திருச்சபையில்
மோதிரம் அணிவித்து இணைந்திடும் உறவு
முற்றாய் முடிவது பதிவாளர் அலுவலகத்தில்
No comments:
Post a Comment