புரியுமா இன்றைய புத்திசாலி மனிதனுக்கு
பூமி ஏன் வெப்பமானது மழை ஏன் மாறுது
சுனாமியும் சூறாவளியும் ஏன் வருகுது
வீடிழந்த யானை ஏன் வயலை அழிக்குது
எங்கும் மாசு எதிலும் மாசு எத்தனை விதத்திலே
புதிது புதிதாய் நோய்களும் கிருமிகளும் தோன்ற
சுகம் ஒன்றே குறியாய் சுயநலமே கொள்கையாய்
கோர தாண்டவம் ஆட தொலையுது எதிர்காலம்
No comments:
Post a Comment