குந்தகமாம் தூக்கத்திற்கு
கணவனின் குறட்டை சத்தம்
கோர்ட்டுக்கு போவாள் வெள்ளைக்காரி
கோபமாய் மணவிலக்குக் கோரி
கொண்டையை பிடித்து உலுக்கி
காலால் மிதித்து உதைத்து
கொடுமை பல செய்தாலும் இங்கே
கொண்டவனை கும்பிடுவாள் குலமகள்
கொட்டும் மழை அவள் வார்த்தைக்கு
குருட்டு நம்பிக்கையில் வளமாய் ஆணினம்
No comments:
Post a Comment