தலைவனானான் பழங்காவிய பாணியில்
விசிலடிக்கும் நண்பர் குழாம் உசுப்பவே
பள்ளிக்கூடப் பிள்ளையை தொடர்ந்தான்
அயராது மாறன் கணைகளை தொடுத்தான்
அருமையான பல நவீன வழிகளின்றிருக்க
அரும்பிய மீசை வயதுக்கு வந்ததைச் சொல்ல
விளையாடுகிறான் பிருந்தாவனக் கண்ணன்
வீரமான விவரமான வித்தகன் களிப்புடனே
No comments:
Post a Comment