தோன்றியது என்னவோ சொர்க்கபூமியாகத்தான்
வனங்களும் வளங்களும் பொங்கி வழிந்தோட
நீரும் நிலமும் கடலும் மலையும் உயிர்களுமாய்
ஆதாமும் ஏவாளும் பல கோடியாய் பெருகிய பின்
ஆணவமும் சுயநலமும் பெருக கேடுகளும் பெருக
இயற்கையோடு இயைந்து வாழாத மனிதன் இன்று
ஞானக்குருடனாய் அழிகிறான் அடக்கியாழ நினைத்த
அந்த அரிய சக்திகள் அடங்காமல் சீறி எழுவதனால்
No comments:
Post a Comment