Thursday, March 17, 2011

ஞானக்குருடனாய்

IndiBlogger - The Indian Blogger Community
தோன்றியது என்னவோ சொர்க்கபூமியாகத்தான்
வனங்களும் வளங்களும் பொங்கி வழிந்தோட
நீரும் நிலமும் கடலும் மலையும் உயிர்களுமாய்
ஆதாமும் ஏவாளும் பல கோடியாய் பெருகிய பின்
ஆணவமும் சுயநலமும் பெருக கேடுகளும் பெருக
இயற்கையோடு இயைந்து வாழாத மனிதன் இன்று
ஞானக்குருடனாய் அழிகிறான் அடக்கியாழ நினைத்த
அந்த அரிய சக்திகள் அடங்காமல் சீறி எழுவதனால்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community