மனம் இப்படி துவழுமா
சோகக் கடலில் மூழ்குமா
நிலை கொள்ளாது தவிக்குமா
தரையில் மீனாய் துள்ளுமா
கண் துயிலாது வெம்புமா
கருகிப் போகுது பயிரு
தொக்கி நிக்குது கவிதை
காத்துக்கிடக்கு மெயிலு
தொங்கிப்போகுது தொடர்பு
தொலைத்தொடர்பே காப்பாத்து
தொல்லை தீராத அலையா
திரிசங்கு சொர்க்கம் எனதா
No comments:
Post a Comment