இவன் தூங்கினால் எழுப்பலாம்
நடிப்பவனை என் செய்யலாம்
கண்ணை மூடிக்கொண்டால் தூக்கமா
உலகம் இருண்டதாயெண்ணும் பூனையா
ஊர் குறட்டை விடும் வேளையிலும்
துடிப்புடன் உழைப்பவர் வழிகாட்டல்
தேவை என்றும் மானிடம் தளைத்திட
தூக்கம் இன்று தொலைவது பலருக்கு
பொல்லாத போக்குகள் பலவும் பழகியதால்
தலைவர் யார் கயவர் யார் தெரியவில்லை
No comments:
Post a Comment