வாழை மரம் தோரணம் வாசலில் வண்ணக்கோலம் வா வாவென்று அழைக்கும் வாசனை சந்தனம் பூ கல்கண்டு வாய் நிறைய புன்னகை வரவேற்பு அமர்க்களம் வந்தவர் மனம் நிறையும் விமரிசையாய் திருமணம் விருந்தும் மிகப் பிரமாதம் வாழ்க நம் சம்பிரதாயம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
அருமையான ரசனையான கவிதை
ReplyDelete