Thursday, September 15, 2011

சம்பிரதாயம்

IndiBlogger - The Indian Blogger Community
வாழை மரம் தோரணம்
வாசலில் வண்ணக்கோலம்
வா வாவென்று அழைக்கும்
வாசனை சந்தனம் பூ கல்கண்டு
வாய் நிறைய புன்னகை
வரவேற்பு அமர்க்களம்
வந்தவர் மனம் நிறையும்
விமரிசையாய் திருமணம்
விருந்தும் மிகப் பிரமாதம்
வாழ்க நம் சம்பிரதாயம்

1 comment:

  1. அருமையான ரசனையான கவிதை

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community