சிரித்தபடி பள்ளியறைக்குள் செல்கிறாளே
பந்தாய் திரளுது பயம் வயிற்றுக்குள்ளே
பொங்குவதுண்டு எரிமலையாய் கோபத்திலே
பொறுத்திருந்தால் அடங்கும் கொஞ்ச நேரத்திலே
புனலாய் கண்ணீர் பெருகுவதுண்டு சமயத்திலே
பதமாய் பேசியே சமாளிக்கலாம் அப்பொழுதிலே
பழிகாரி சிரித்தால் ஆபத்தான மர்மந்தானே
பரிதவிக்க வைத்தாளே பெரும் திகிலிலே
No comments:
Post a Comment