Monday, May 7, 2012

ஆனந்தம்

உயிர்வாழும் போதே சவ நிலை


இல்லையில்லை தவ நிலை

ஆனந்தம் நிர்வாணம் முக்தி

அடி ஆத்தி ஆத்தி

ஆடும் நித்தி நித்தி

அஞ்ஞானமா மெய்ஞானமா

ஆணும் பெண்ணும் ஆடிப் பாடி

அந்தக்கால அந்தப்புரமாகுது

ஆசிரமங்கள் ஊருலகெங்கும்

கோடிகளை அங்கு குவித்த

கூறு கெட்ட மக்கா மக்கா

மானமுனக்கு இருக்கா இருக்காIndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community