படைப்பீர் அறுசுவை உணவு
பலகார வகைகள் ஒரு நூறு
பரிமாறும் பாங்கும் ஓர் அழகு
பாலகரை வளர்க்கும் அன்னையரே
பாசமெனும் நெய் விட்ட விளக்காய்
பரிமளிக்கச் செய்தீரே உயிரையூட்டி
பரவசமாய் பல்சுவை கதை சொல்லி
பகலவனாய் பலவானாய் திருமகவை
பிரகாசிக்க வைக்கும் வித்தகரே
பல கோடி தீபங்களாய் ஒளிருங்கள்
No comments:
Post a Comment