Thursday, November 3, 2016

நவீன புத்தர்கள்

IndiBlogger - The Indian Blogger Community அருள் வாக்கே உதிர்க்கிறார்
வாழ்க வளமுடன் என்கிறார்
பக்தியும் யோகமும் பெருகியதே
ஆன்மீகத்தில் திளைக்கின்றனரே
மன அழுத்தம் உந்தி தள்ளியதாம்
புது உலகின் போக்குகளின் விளைவாம்
பாவமனைத்தும் செய்த பின்னர் இவர்
பண்ணிய கொடுமைகளுக்கு வருந்தாமல்
பரிகாரம் எதுவும் செய்யாமல் நல்லவராய்
நடமாடும் நவீன புத்தர்கள் எத்தனை பேர்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community