Sunday, September 2, 2012

கண்ணை உறுத்தினால்

பெண்களுக்கு என்றும் எழுதப்பட்ட படாத சட்டங்கள் பல
கண்ணுக்குத் தெரிந்த தெரியாத வேலிகள் கோடுகள் பல
சட்டத்துக்குள் அடங்காத ஒரு சித்திரம் விசித்திரம்  அவள்
வேலிக்குள் கோட்டுக்குள் ஒடுங்காத வண்ணக்கோலம் அவள்
அணைக்கும் அலைக்கரங்களை கடலன்னை சாட்டையாக்குவாள்
கரைமேல் கறையும் கறையானும் அவள் கண்ணை உறுத்தினால் IndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community