நட்சத்திரம் என்றால் வைரம் குழந்தை பாடும் பாட்டிலே பாரதிக்கோ வெறும் வைரமல்ல கருநீலப் பட்டுப் புடவையில் பதித்த நல் வைரமாம் அது கண்ணம்மாவின் கரிய விழி அதன் சுடர்தான் சூரியசந்திரர் என்னே மயக்கமது மயக்குது கவியின் உவமை மயக்கம் தருதே தனிக் கிறக்கம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment