தகுமோ என்று யோசிக்கவில்லை
தைரியமாய் இரு முதிய தோழிகள்
அங்காடித் தெருவில் அலைந்து
அதையும் இதையும் வாங்கி
மனம் போல் உல்லாசமாகவே
பொழுதையும் காசையும் கரைத்து
பை நிறைய பொருள் சுமந்து
வீடு திரும்புகையில் களைப்பில்லை
ஆண்களோடு செல்வது தொல்லை
அனுபவம் இனிதாய் இருப்பதில்லை
புரியாத உண்மையிது அனைத்து
பெண்களும் ஒருமனதாய் சொல்வது
hahaha how true!!
ReplyDeleteExperience speaks!lol!
ReplyDelete