பழிப்பான் பாமரன்
பொருள் உணராமல்
பெரியோர் கூட்டும்
பெரிய கூட்டம்
பார் வியக்கும்
பளபள திருவிழா
பசி மறந்து
பிணி மறைத்து
பிணக்கு மூடி
பிடிக்கும் கொடி
பெருமை தேடி
பிதற்றும் மொழி
பிறழும் வழி
பணத்தை இறைத்து
படைத்த விருந்து
பெருமை தமிழுக்கு
பொறுமை இலார்க்கு
பொறாமை ஏதுக்கு
No comments:
Post a Comment