கனவு வரும் இரண்டு வித வேளையிலே
உறக்கத்திலும் விழித்திருக்கும் போதும்
உறக்கத்து கனவு மறையும் நீர்க்கோலம்
கண் விழித்தபடி காணும் கனவு கத்தி
கலாம் விரும்பியபடி தீட்ட வேண்டியது
கதையில் வரும் பால்க்காரி குடம் போலுடைந்து
வீணாய் போகாமல் விழிப்புடன் முனைப்புடன்
அடியெடுத்து வைத்து அடைய வேண்டிய இலக்கு
No comments:
Post a Comment