Thursday, November 10, 2016

எது நிரந்தரம்

IndiBlogger - The Indian Blogger Community நல் மருந்தாய் ஆகிடுமோ சித்தாந்தம்
நாலு விதமாய் நாலு பேர் பேசினார்
நலிந்த உலகம் தேறவில்லையே
நம்பியவர் பலர் நம்பாதவர் சிலர்
நல்லொழுக்கத்தை நன்மார்க்கத்தை
நல்ல மேய்ப்பன் மதத்தை ஈன்றாலும்
நவில்ந்தது போதை மிக தந்தாலும்
நாற்புறம் பாதை பிரிந்து நின்றாலும்
நிற்கவில்லை தேடுதல் மன வாடுதல்
நிலையாத உலகில் எது நிரந்தரம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community