Monday, October 12, 2015

அலைகள்

IndiBlogger - The Indian Blogger Community ஏனோ துவக்கியது 
ஏனோ முடித்தது
கவிதை மட்டுமில்லை
கதையும் கூடத்தான்
சாட்டையில்லா பம்பரம்
ஆடும் ஆட்டம்தான்
பொருளைத் தேடி உழைத்து
போதாமலே வெறுங்கையாய்
பொருளைத் தேடி களைத்து
புரியாமலே விடுகதையாய்
சுவடும் பதிக்காமல்
திரும்பும் அலைகள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community