Saturday, January 28, 2012

ஒரு கதை

IndiBlogger - The Indian Blogger Community
சுவாரஸ்யமாய் இருந்தது ஒரு கதை
வலை மனையில் உலா வந்த கவிதை
பாராட்டத்தெரியாத புருஷன் ஒருவன்
பொழுதுக்கும் புகழ்ந்தான் பெத்தவளை
மட்டம் தட்டியதில் நொந்த பெண்டாட்டி
அவன் அம்மா செய்யாத ஒன்றை சிறப்பாக
செய்திட வீறு கொண்டு எழுந்தாள் ஒரு நாள்
ஓங்கி அவனை அறைந்துவிட்டாள் கன்னத்தில்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community