Wednesday, January 25, 2012

ஒலிகள்

IndiBlogger - The Indian Blogger Community
ஒலியின் மொழிக்கு உண்டோ அகராதி
உணர்த்தும் பொருள் உண்டே பல நூறு
உம் என்று பெண் உதிர்க்கும் ஒரு சத்தம்
எச்சரிக்கை மணியடிக்கும் ஆண் மனதில்
ஆ என்றால் அர்த்தங்கள் ஓர் ஆயிரம்
ஏற்றி இறக்கினால் பல உணர்வை சொல்லும்
ஓ என்னும் ஒலிக்குள் ஒளிந்திருக்கும்
வார்த்தையில்லா வலுவான பல சேதி
வக்கணையாய் வரி வரியாய் பேசாமல்
இணைக்கும் பாலம் ஒலிகள் ஆதி முதலாய்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community