Friday, August 19, 2011

கோர தாண்டவம்

IndiBlogger - The Indian Blogger Community
புரியுமா இன்றைய புத்திசாலி மனிதனுக்கு
பூமி ஏன் வெப்பமானது மழை ஏன் மாறுது
சுனாமியும் சூறாவளியும் ஏன் வருகுது
வீடிழந்த யானை ஏன் வயலை அழிக்குது
எங்கும் மாசு எதிலும் மாசு எத்தனை விதத்திலே
புதிது புதிதாய் நோய்களும் கிருமிகளும் தோன்ற
சுகம் ஒன்றே குறியாய் சுயநலமே கொள்கையாய்
கோர தாண்டவம் ஆட தொலையுது எதிர்காலம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community