Saturday, August 20, 2011

ஆணினம்

IndiBlogger - The Indian Blogger Community
குந்தகமாம் தூக்கத்திற்கு
கணவனின் குறட்டை சத்தம்
கோர்ட்டுக்கு போவாள் வெள்ளைக்காரி
கோபமாய் மணவிலக்குக் கோரி
கொண்டையை பிடித்து உலுக்கி
காலால் மிதித்து உதைத்து
கொடுமை பல செய்தாலும் இங்கே
கொண்டவனை கும்பிடுவாள் குலமகள்
கொட்டும் மழை அவள் வார்த்தைக்கு
குருட்டு நம்பிக்கையில் வளமாய் ஆணினம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community