Wednesday, July 6, 2011

புதையல்

IndiBlogger - The Indian Blogger Community
நாட்குறிப்பு எழுத புது ஆசை வருது
நாட்டு நடப்பை பதித்து வைக்கணும்
நாளுக்கொரு சேதி புழுதி கிளப்புது
நாகரிகமானது பக்தியும் ஆன்மீகமும்
சாமியும் சாமியாரும் காத்து வந்ததனரே
கருவூலங்களில் கொழிக்கும் கோடி செல்வம்
கொட்டுது கொட்டுது மழை சண்டமாருதமாய்
புதையலென்றால் புதையல் பாரறியாதது
புட்டபர்த்தி நேற்று பத்மனாபர் கோயிலின்று
அரங்கநாதனின் கருடன் பின் பொற்குவியல்
பத்திரிக்கையில் படித்தேன் செய்தி இன்று
என்றும் வளங்கள் நிறைந்தது எங்கள் நாடு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community