Wednesday, June 22, 2011

இலக்கு

IndiBlogger - The Indian Blogger Community
கனவு வரும் இரண்டு வித வேளையிலே
உறக்கத்திலும் விழித்திருக்கும் போதும்
உறக்கத்து கனவு மறையும் நீர்க்கோலம்
கண் விழித்தபடி காணும் கனவு கத்தி
கலாம் விரும்பியபடி தீட்ட வேண்டியது
கதையில் வரும் பால்க்காரி குடம் போலுடைந்து
வீணாய் போகாமல் விழிப்புடன் முனைப்புடன்
அடியெடுத்து வைத்து அடைய வேண்டிய இலக்கு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community