Sunday, May 15, 2011

சுகமாய்

IndiBlogger - The Indian Blogger Community
மயக்கம் சூழ்ந்தது சுகமாய்
மறந்தது வெயில் சுத்தமாய்
மணலில் கால் புதைய அலையில்
மனமகிழ்ந்து நின்றிருந்தபோது
மக்கள் கூட்டம் ஆரவாரிக்க
மொத்தமாய் கவலைகள் பறக்க
மாறாத ஈர்ப்பினை மறுபடியும்
மறக்காமலுணர்த்திய மெரினா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community