Wednesday, May 11, 2011

மாரி

IndiBlogger - The Indian Blogger Community
அழுமே அந்த வானம்
ஐப்பசி கார்த்திகையில்
அதிரடியாய் கொட்டி
ஆவணி புரட்டாசியில்
ஆலங்கட்டியாய் சித்திரையில்
ஆண்டு முழுக்க மாரி
அவதாரம் மட்டும் மாறி
அதிலே செழிக்குது பூமி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community