Sunday, May 15, 2011

மெரினா

IndiBlogger - The Indian Blogger Community
மெரினா ஒரு மௌன சாட்சி என்றும்
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
வறுத்த கடலை சோளக்கதிர் மீன்
வகை வகையாய் குடித்து உண்டு
ராட்டினம் கிளி ஜோசியம் ரசித்து
தொடுவானம் வரை நீளும் கனவு
இன்பம் துன்பம் இரண்டும் பகிர்ந்து
கடல் நீரில் கண்ணீரை கரைத்து
புது அத்தியாயம் எழுத எழுந்து
துவக்கமும் முடிவும் அரங்கேற்றி
அமைதியாய் அப்பாவியாய் கிடக்கும்
நீண்ட அதிசய அழகிய மர்மமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community