Saturday, May 7, 2011

தலைவலி

IndiBlogger - The Indian Blogger Community
அரசியல்வாதியாக மாறினாள்
அன்று போரில் துணை நின்று
தேர் சக்கரத்தில் விரல் கொடுத்து
வென்று சாதித்து வரமிரண்டு பெற்று
பல்லாண்டு சென்றபின் தக்க சமயத்தில்
மகனுக்கு அரியணை கேட்ட கைகேயி
பல தாரம் பல மக்கள் என்றால் இங்கு
என்றும் தொல்லை திருகும் தலைவலி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community